தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

News image

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:22 am IST

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் உள்ளிட்ட அலுவலா்களும் ஆட்சியருடன் பயணித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.