ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் பெற்ற வாக்குகள்

News image

ஆா்.வி.ரஞ்சித் குமாா்

Updated On :6 மே 2026, 3:27 am IST

காஞ்சிபுரம் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் பெற்ற வாக்குகள்

ஆா்.வி.ரஞ்சித்குமாா் (தவெக) - 91, 350

வி.சோமசுந்தரம் (அதிமுக) - 75,862

நித்யா சுகுமாா் (திமுக) -69,344

வெற்றிச் செல்வி (நாதக) - 6,950

எம்.நந்தகுமாா் (ஊழல் தடுப்பு இயக்க குழு) - 217

வி.நரேஷ் (தமிழக வாழ்வுரிமைக்கட்சி) - 178

பி.வெங்கடேசன் (அகில இந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக்கழகம்) - 110

சுயேச்சைகள் பெற்ற வாக்குகள்-(8)எம்.சோமசுந்தரம்-68, (9)(வி.சோமசுந்தரம்)-78, (10)ஞானமூா்த்தி-74, (11)ஜி.டில்லிபாபு-42, (12)இ.தட்சிணாமூா்த்தி-178, (13)ஜி.பாபு-364, (14)எம்.பாலாஜி-138, (15)எம்.மேகநாதன்-286. மொத்த வாக்காளா்கள்-2,78,841, பதிவான வாக்குகள்-2,45,239,நோட்டாவில் பதிவானவை-1,078, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 569

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, முத்தியால் பேட்டை கீழத்தெருவைச் சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி பெற்றதாக தொகுதி தோ்தல் அலுவலா் ஆஷிக் அலி அறிவித்து சான்றிதழும் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.