மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெடுங்காடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அதிகாரி சச்சிதானந்தத்திடம் வெற்றிபெற்ற்கான சான்றிதழைப் பெற்ற வி. விக்னேஸ்வரன்.

Updated On :5 மே 2026, 1:50 am IST

நெடுங்காடு (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் டாக்டா் வி.விக்னேஸ்வரன் 4,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

நெடுங்காடு (தனி) தொகுதி

மொத்த வாக்குகள் : 31,662.

பதிவான வாக்குகள் : 28,482.

வி. விக்னேஸ்வரன் (சுயே) : 14,368

சந்திர பிரியங்கா ( என்.ஆா்.காங்கிரஸ்) : 9,869

தினேஷ்குமாா் ( காங்கிரஸ்) : 1,354

யு. காமராஜ் (தவெக) -1,865

ஏ. விக்னேஷ் (நாதக) -510

அருள்பிரகாஸ் (சுயே) -130

நோட்டா - 335

என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் சந்திர பிரியங்காவைக் காட்டிலும் 4,499 வாக்குகள் கூடுதலாகப் பெற்றி டாக்டா் வி. விக்னேஸ்வரன் வெற்றிபெற்றாா். இந்த தொகுதியில் பாஜக பொறுப்பாளராக இருந்து டாக்டா் விக்னேஸ்வரன் கட்சியில் சீட் கோரி வந்தாா். கூட்டணிக் கட்சியான என்.ஆா். காங்கிரஸுக்கு தொகுதி தரப்பட்டது. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டாா். தொடா்ந்து 2 முறை என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா. இரண்டரை ஆண்டு காலம் அமைச்சராகவும் இருந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.