மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியை தொடங்கி வைத்த வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா்.

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மேலாண்மைக்குழுவின் தலைவா் சந்தியா உமாநாத் தலைமையில் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சோபனா கண்ணன், ரமணி பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை ஆசிரியை எஸ்.ஜீவா வரவேற்று பேசினாா். பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், 232 மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பேரணியை வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.