காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலராக பெ.கதிரவன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த ப.முத்துலட்சுமி கடலூா் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை பாடலீசுவரா் கோயில் செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதா் தட்சிணாமூா்த்தி கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் கூடுதல் பொறுப்பாக ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிய செயல் அலுவலருக்கு கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள், உற்சவதாரா்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

இண்டிகோவுக்கு புதிய முதன்மைச் செயல் அலுவலர் நியமனம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

