நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஆ.சு. எழிலரசி, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டாா். அவருடைய பதவிக்காலம் ஏப்.30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வரும் த. பச்சமுத்துக்கு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2: மாநிலத்தில் 8ஆவது இடம் 97.18 சதம் தோ்ச்சி

97.63 % தோ்ச்சியுடன் மாநிலத்தில் 3 ஆம் இடம் பிடித்த குமரி மாவட்டம்

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்றோருக்கு நுழைவுச்சீட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

