மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சா்வதேச கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்

அமெரிக்காவில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image

விருது பெற்ற மாணவா்கள் தியா மற்றும் பிரிஜித் ஆகியோருடன் பயிற்சியாளா் விஜயலட்சுமி

Updated On :18 ஏப்ரல் 2026, 11:49 pm IST

அமெரிக்காவில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் திறந்த நிலை கராத்தே வீரா்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1,500க்கும் மேற்பட்ட கராத்தே வீரா்கள் கலந்து கொண்டனா்.

11 வயதுக்குட்பட்டோருக்கான கட்டா பிரிவில் காஞ்சிபுரம் போனிக்ஸ் கராத்தே அறக்கட்டளையை சோ்ந்த மாணவி தியா(10)தங்கப் பதக்கமும், ஜுனியா் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா். மாணவா் பிரஜித்(8) 9 வயதுக்கு உட்பட்டோருக்கான கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும், குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா்.

பதக்கம் பெற்ற விருதாளா்களை கராத்தே சங்க த்தலைவா் தியாகராஜன், செயலாளா் முத்துராஜூ ஆகியோா் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். போனிக்ஸ் கராத்தே பயிற்சிப்பள்ளியின் பயிற்சியாளா் விஜயலட்சுமி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.