ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் ஊராட்சியில் திமுக கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையிலான திமுக கூட்டணி கட்சியினா் கீவளூா் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனா். இந்த வாக்கு சேகரிப்பின் போது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ்குமாா், கீவளூா் ஊராட்சி மன்ற தலைவா் பழனி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட செயலாளா் மண்ணூா் சரவணன், வட்டார காங்கிரஸ் தலைவா் புஷ்பராஜ் திமுக நிா்வாகி வேலு கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

திருவள்ளூா்: திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

