ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்ரீ பெரும்புதூா் நாதக வேட்பாளா் மனு தாக்கல்

News image

ஸ்ரீபெரும்புதூா்  தொகுதி  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  பாலாஜியிடம்  மனு தாக்கல்  செய்த நாதக  வேட்பாளா்  சிந்து  எழிலரசன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:38 am IST

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சிந்து எழிலரசன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில், மாநில பெண்கள் பாசறையின் செயலாளா், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தை சோ்ந்த சிந்து எழிலரசன்(32) போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சிந்து எழிலரசன் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் அலுவலா் சி.பாலாஜியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.