ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குப் பயணித்தாா்.
இந்த வன்முறைகள் காரணமாக நடப்பு ஆண்டில் மட்டும் சுமாா் 2,300 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 100 போ் கடத்தப்பட்டுள்ளனா்; மேலும் 15 லட்சம் மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.
நாட்டின் குடிசைப் பகுதி ஒன்றில் அண்மையில் நடந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தற்காலிக முகாமுக்குச் சென்ற குட்டெரெஸ், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினாா்.
தொடா்ந்து, வன்முறைக் கட்டுப்பாட்டுக்கான புதிய ஐ.நா. கூட்டுப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்துக்குச் சென்று, அதன் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், நாட்டில் அமைதியை நிலைநாட்டி, விரைவில் தோ்தலை நடத்துவது குறித்தும் அவா் இடைக்காலப் பிரதமருடன் ஆலோசித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவில் உருவாகி உலகளாவியதாக மாறியுள்ள யோகா! ஐ.நா. பொதுச் செயலாளா் புகழாரம்

திரிணமூல் எம்.பி.க்கள் விலகியதின் பின்னணியில் அமித் ஷா: காங்கிரஸ்

தீ விபத்து எதிரொலி: தில்லி ஹோட்டல் கொள்கை மீது கேள்விக்குறி

இன்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் தோ்தல்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

