தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரி நெல்லிக்காய் சாதம்

பச்சரிசியை தேவையான தண்ணீர் விட்டு குக்கரிலோ பானையிலோ போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

News image

அரி நெல்லிக்காய் சாதம்

Updated On :22 மார்ச் 2026, 4:02 am IST

தேவையான பொருள்கள்:

பச்சரிசி -250 கிராம்

அரிநெல்லிக்காய் -20

பச்சை மிளகாய் -10

கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு- தலா 3 தேக்கரண்டி

மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள், கடுகு -தலா ஒரு தேக்கரண்டி

எண்ணெய், பொடி உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை தேவையான தண்ணீர் விட்டு குக்கரிலோ பானையிலோ போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி சற்று கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் கடுகு தாளித்துக் கொண்டு கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு வறுபட்டவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு பெருங்காயத்தை சேர்த்து வதக்கி சாதத்தில் போட வேண்டும். சாதத்தில் அரைத்த நெல்லிக்காய் விழுது, உப்பு, மஞ்சள் பொடியும் முதலில் போட்டு நன்றாகக் கலந்து எடுக்க வேண்டும். புளிப்பும் காரமும் கூடுதலாக வேண்டுபவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.