/

தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு பலன்களா?

நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றி...

News image

நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள் - IANS

Updated On :14 ஜூன் 2026, 4:05 am IST

மழைநீரை தூய்மையாகச் சேகரித்து அருந்தி வர குளிர்ச்சி ஏற்படும். நல்லறிவும், தேகதிடமும் ஏற்படும்.

ஆலங்கட்டி நீரை சேகரித்து அருந்திவர கண் புகைச்சல், கை - கால் எரிச்சல், விக்கல், மயக்கம் தீரும்.

பனிநீரை சேகரித்து உள்கொள்பவர்களுக்கு நாள்பட்ட சரும நோய், நீரிழிவு குணமாகும்.

பாறை ஊற்றுநீரை அருந்திவருவதால், பித்த சாந்தி ஏற்படும்.

காட்டருவி நீரை உள்கொள்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலியுடன் பலவித நோய்கள் உண்டாகும்.

வயல் நண்டுகள் வாழும் குழிநீரை அருந்துவதால், வாந்தி, விக்கல், தேக சோர்வு குணமாகும்.

கடல்நீரை அருந்தினால் சருமநோய், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.