வரைந்து.. வரைந்து...!
பிறவியிலேயே முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே மேற்கொள்ளப்பட்ட 12 அறுவைச் சிகிச்சைகளால் சக்கர நாற்காலியில் நடமாடும் பத்தொன்பது வயதான கல்லூரி மாணவர் கௌதம், தனது ஓவியத் திறமையால் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.