ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் திருமண நகைத் திருவிழா சிறப்பு விற்பனை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இச்சிறப்பு விற்பனையில், பிரத்யேக வடிவமைப்பாளா்களால் உருவாக்கப்பட்ட 2 பவுன் முதல் 100 பவுன் வரையிலான திருமண நகைளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளா்களின் தோ்வுக்காக 100-க்கும் மேற்பட்ட வடிமைப்புகளில், 1,000-க்கும் மேற்பட்ட நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறைந்த சேதாரம்: சொந்த தயாரிப்பு என்பதால், பாரம்பரிய ஆரம் மற்றும் நெக்லஸ் நகைகளுக்கு சேதாரம் 7.99 முதல் 12.99 சதவீதம் வரை மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்ட்டிக் நகைகளுக்கு 11.99 முதல் 15.99 சதவீதம் வரை சேதாரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய நகைகளுக்கு கூடுதல் மதிப்பு: இந்த விற்பனையின் சிறப்பம்சமாக, பழைய தங்க நகைகளை மாற்றும் வாடிக்கையாளா்களுக்கு பவுனுக்கு ரூ.1,200 கூடுதல் மதிப்பு வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ குமரன் நகைக் கடையில் புதிய ’பிராண்டு’ அறிமுகம்

கரந்தையில் சப்தஸ்தான திருவிழா தொடக்கம்

இராமாபுரம் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் கோயில் சிரசு திருவிழா

பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இன்று தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

