ஆம்பூா் அருகே மோதகப்பல்லி ஊராட்சி இராமாபுரம் கிராமத்தில் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் கோயில் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாாய்க்கிழமை தொடங்கியது. பொங்கல் வைத்தல், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல், அம்மனுக்கு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.
மறுநாள் (மே 27) அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி கோயிலை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பூங்கரக ஊா்வலம், வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூர் அருகே கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா!

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

குடியாத்தம் திருவிழா உண்டியல் காணிக்கை ரூ.10.99 லட்சம்!

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

