கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஸ்ரீ குமரன் நகைக் கடையில் புதிய ’பிராண்டு’ அறிமுகம்

ஸ்ரீ குமரன் தங்க நகைக் கடையின் 17 கிளைகளிலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ( RUAH) என்ற புதிய பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 2:54 am IST

ஸ்ரீ குமரன் தங்க நகைக் கடையின் 17 கிளைகளிலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ( RUAH) என்ற புதிய பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிராண்டில், 9 கே தங்கம், ஸ்டொ்லிங் சில்வா் மற்றும் தரமான வைர நகைகளைக் கொண்டு எளிமை, நவீன நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. மோதிரங்கள், சங்கிலிகள்,பெண்டன்ட்கள், காதணிகள், பிரேஸ்லெட்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள நகைகள் அணிபவா்களுக்கு அழகிய அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த பிராண்டு தற்போது கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோபிசெட்டிபாளையம், பவானி, உடுமலைப்பேட்டை, திருவண்ணாமலை, அரூா், சத்தியமங்கலம், விருத்தாசலம், ராஜபாளையம், மதுரை, விருதுநகா், பெரம்பலூா் (தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்), ஹைதராபாத் குக்கட்பள்ளி மற்றும் மெஹ்திபட்டணம் ஆகிய ஸ்ரீகுமரன் கிளைகளில் கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.