தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு பற்றி...

News image

கோப்புப்படம் - DNS

Updated On :27 மார்ச் 2026, 10:11 am IST

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை இதுவரை இல்லாத குறைந்த அளவான ரூ. 94.15 -ஐ எட்டியது.

புதன்கிழமை முடிவில் 93.97 ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை பொது விடுமுறை காரணமாக மாற்றமின்றி இருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியவுடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.15 என்ற அளவில் இருந்தது.

காலை 10.45 மணி நிலவரப்படி, இந்திய நாணயம் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ. 94.27 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய நாணயம் வீழ்ச்சி அடைந்ததுடன், அரசின் 10 ஆண்டுப் பத்திர வருவாயும் புதன்கிழமை வர்த்தக முடிவில் 6.86 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 6.94 சதவிதத்தை எட்டியுள்ளது. 7 சதவிகிதத்தை நெருங்கி வருகிறது.

மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு நிதி வெளியேற்றம், இந்திய ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Summary

The Indian rupee has crossed Rs 94 against the dollar! An unprecedented fall!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.