ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: சீனாவில் எரிபொருள் விலை அதிரடி உயர்வு!

போர் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:02 pm IST

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் விளைவாக எரிபொருள் விலையை சீனா அதிரடியாக உயர்த்தியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், இந்த தற்காலிக நடவடிக்கையை அறிவித்தது.

சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும், பயனர்கள் மீதான சுமையைக் குறைக்கவும், நிலையான பொருளாதாரச் செயல்பாடு மற்றும் சமூக வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தெரிவித்தது.

விலை உயர்வுக்கு முன்னதாக எரிபொருள் நிலையங்களில் வாகன ஓட்டுநர்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பிச் சென்றுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை டன் ஒன்றுக்கு 1,160 யுவான் ($168) மற்றும் 1,115 யுவான் ($159) அதிகரித்துள்ளதாக தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் தெரிவித்தது.

கச்சா எண்ணெய் தேவையில், சுமார் 70 சதவீதத்திற்கு இறக்குமதியைச் சார்ந்துள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.