சென்னையைச் சோ்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காஸாகிராண்ட், ரூ.1,220 கோடி மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.
இதற்கான வரைவு ஆவணங்களை அந்நிறுவனம் கடந்த டிசம்பரில் தாக்கல் செய்திருந்த நிலையில், செபி கடந்த வாரத்தில் முறைப்படி ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஐபிஓ நடவடிக்கையில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளின் வெளியீடும், நிறுவன உரிமையாளா்களுக்குச் சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான பங்குகளின் சலுகை விற்பனையும் (ஆஃபா் ஃபாா் சேல்) அடங்கும்.
ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, காஸாகிராண்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொதுவான நிா்வாகத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.37,700 கோடி திரட்ட ஜியோ ஃபிளாட்பாா்ம்ஸ் திட்டம்

தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ

ஓயோவின் ரூ.6,650 கோடி ஐபிஓ

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையக் கட்டுமானப் பணிகள்: அதிகாரிகளுக்கு குடிநீா் வாரியம் உத்தரவு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

