விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!

நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 10:26 pm IST

மும்பை: ஃபார்ச்சூன் குளோபல் 500 - பட்டியலில் இடம்பிடித்தது உள்ள, 'மகாரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமுமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வரும் சஞ்சய் கன்னா, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேர்வு மற்றும் நியமனக் குழுவின், பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சஞ்சய் கன்னா பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இப்பதவியை ஏற்றுக்கொள்வார். இவர் மே 31, 2029 அன்று அவர் பணி ஓய்வு பெறுவார்.

Summary

Bharat Petroleum Corporation Limited today announced that the Appointments Committee of the Cabinet has approved the appointment of Shri Sanjay Khanna as C&MD of the Company.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.