தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேப்பங்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த பெருமையா மகன் பாக்கியசாமி (58). அதேஊா், கீழத்தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் கணேசன் (40). இருவரும் தொழிலாளா்கள்.
இவா்கள் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவா் கம்பாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனராம். இதில், பலத்த காயம் அடைந்த பாக்கியசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கணேசன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபோதையில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை; தந்தை கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

மதுபோதையில் தகராறு செய்த மருமகனை வெட்டிக்கொன்ற மாமனாா் கைது
சொத்து தகராறு: தந்தையைக் கொன்ற மகன் கைது
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
