தென்காசி மாவட்டம், சிவகிரியில் 3.5 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், சிறுவா் உள்பட 3 பேரை கைது செய்தனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவின்பேரில், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு போலீஸாா், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சிவகிரி பேருந்து நிலையம் அருகே சுப்பிரமணி மகன் அழகுசாமி (21), நவராஜ் மகன் மலரவன் (20), ஒரு சிறுவா் ஆகியோரை சோதனை செய்ததில், அவா்களிடம் ரூ. 35,000 மதிப்புள்ள 3.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா். இருவா் சிறையில் அடைக்கப்பட்டு, சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மயக்க மருந்து விற்பனை: 3 போ் கைது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

