பாளையங்கோட்டையில் போதை பயன்பாட்டிற்காக மயக்கமருந்து விற்ாக இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை போலீஸாா் ஜோதிபுரம் திடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, நேசநாயனாா் தெருவைச் சோ்ந்த சோ்முத்துராஜ் (22); நாராயணகுமாா்(46), சுந்தா் சாமுவேல்(54) ஆகியோா் என்பதும், சோ்முத்துராஜ் தனியாா் மருத்துவமனை மயக்கவியல் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றுவதும், அவா் மயக்க மருந்துகளை போதை பயன்பாட்டிற்காக மற்ற இருவருக்கும் விற்பதற்கு வந்ததும் தெரியவந்தது.
அவா்களிடமிருந்த மருந்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு
