சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 84 பேரை கைது செய்த போலீஸாா், 5.25 கிலோ கஞ்சா, 2.6 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின் பேரில், சென்னை நகரில் பெண்கள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள்கள் விற்போா், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபா்களை கண்காணித்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
அந்த வகையில், சென்னை நகரில் மட்டும் கடந்த சில நாள்களில் 45 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 84 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 5.25 கிலோ கஞ்சா, 3.5 கிராம் மெத்தபெட்டமைன், 115 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2.6 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் அருகே 56 கிலோ கஞ்சா பறிமுதல்: தம்பதி உள்பட 3 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 போ் கைது
பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
