மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கடலூர்: ஆளுநருக்கு எதிராக தவெகவினர் போராட்டம்

விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கக்கோரி தவெகவினர் சாலை மறியல்

News image

கடலூரில் தவெகவினர் போராட்டம் - விடியோ க்ளிப்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கக்கோரி தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக, 108 இடங்களை வென்றபோதிலும், ஆட்சியமைப்பதற்கான 118 இடங்கள் இல்லை என ஆட்சியமைக்க விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்த நிலையில், விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கடலூரில் தவெகவினர் போராட்டம்

கடலூரில் தவெகவினர் போராட்டம் - விடியோ க்ளிப்

இதனிடையே, விஜய்க்கு அழைப்பு விடுக்காத ஆளுநருக்கு எதிராக கடலூரில் தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றுகூறி, நீதி வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

Summary

TVK cadres hold road blockade protest in Cuddalore against Governor Arlekar for not inviting Vijay to form government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.