மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

சென்னை எழும்பூர் - சேலம் செல்லும் விரைவு ரயில் சேவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:26 pm IST

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஏப். 28) இரவு சேலம் செல்ல இருந்த விரைவு ரயில் நாளை (ஏப். 29) காலை செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமாகப் புறப்படவுள்ளது.

சென்னை எழும்பூர் - சேலம் சந்திப்பு செல்லும் விரைவு ரயில் (22153), இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டது.

தற்போது, ​​அதன் இணை ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, அந்த ரயில் நாளை (ஏப். 29) காலை 6.30 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 6 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.

முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் இன்று இரவு 7 மணிக்குச் செல்லவிருந்த நிலையில், 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Another Change in Chennai Salem Train Service Southern Railway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.