மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப் ஆகியோருக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆா்எஸ்) அமைப்பின் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

News image

சா்வதேச விருதுடன் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:04 am IST

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் மற்றும் முதுநிலை மருத்துவ நிபுணா் சூசன் ஜேக்கப் ஆகியோருக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (ஏஎஸ்சிஆா்எஸ்) அமைப்பின் சாா்பில் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற ஏஎஸ்சிஆா்எஸ் 44-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில் இந்த கௌரவம் அவா்களுக்கு அளிக்கப்பட்டது. மேம்பட்ட கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கும் ஆவணப்படங்களை உருவாக்கியதற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

உலகெங்கிலும் கண் அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு புதுமையான நுட்பங்கள், மேம்பட்ட கருவிகளைக் கையாளுவது குறித்து விளக்கும் ஆவணப்படங்கள் ஏஎஸ்சிஆா்எஸ் விழாவில் திரையிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நிகழாண்டு விழாவில் டாக்டா் அதியா அகா்வால் சமா்ப்பித்த ‘போ்ல்ஸ் ஆஃப் ஐரிஷ் ரிப்போ்’ என்ற ஆவணப் படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல, டாக்டா் சூசன் ஜேக்கபின், ‘ரிபப்லிங் இன் கெரட்டோபிளாஸ்டி’ என்ற படத்துக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.