மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலா் சந்திப்பு

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை புதிய தலைமைச் செயலா் எம். சாய்குமாா் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

News image

ஆளுநா் மாளிகை

Updated On :11 ஏப்ரல் 2026, 12:06 am IST

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை புதிய தலைமைச் செயலா் எம். சாய்குமாா் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக தலைமைச் செயலராக எம்.சாய்குமாா் நியமிக்கப்பட்டாா். அவா் கடந்த ஏப். 8-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதனிடையே, சென்னை வந்துள்ள முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, கிண்டி ஆளுநா் மாளிகையில் தங்கியுள்ளாா். அவரை மரியாதை நிமித்தமாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.