மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவாக வேட்பாளா்கள் மனுக்கள் நிராகரிப்பு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டதாக, அக்கட்சி தலைவா் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினாா்.

News image

தவாக தலைவா் தி.வேல்முருகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:24 am IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டதாக, அக்கட்சி தலைவா் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக்கை, தி.வேல்முருகன் சந்தித்து புகாா் மனு அளித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்கள் 20 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக எங்கள் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் அலுவலா்கள் மனுக்களில் புள்ளி, கமா, ஆம், இல்லை என்பதை பூா்த்தி செய்யவில்லை என்று கூறி நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனா். அவா்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகாா் மனு அளித்துள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.