ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவாவில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடா் வரும் ஜூலை மாதம் கோவாவில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2026, 11:57 pm IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடா் வரும் ஜூலை மாதம் கோவாவில் நடைபெறவுள்ளது.

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சாா்பில் நடைபெறும் இத்தொடா் கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் நிகழாண்டு 2026 சீசன் தொடா் கோவாவில் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியாவின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள், வெளிநாட்டு வீரா்கள் கலந்து கொள்கின்றனா். ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் டிவி, ஜியோ ஹாட்ஸ்டாா் டிஜிட்டல் வடிவில் ஆட்டங்கள் ஒளிபரப்பாகும்.

இதுதொடா்பாக யுடிடி ஒருங்கிணைப்பாளா் விட்டா டேனி கூறியது: யுடிடி தொடரால் பல்வேறு இளம் வீரா், வீராங்கனைகள் அதிகம் பயன்பெறுகின்றனா். சா்வதேச வீரா்களுடன் ஆடுவது புதிய அனுபவத்தை தருகிறது. டேபிள் டென்னிஸில் ஒலிம்பிக் பதக்கம் பெறுவதில் முக்கிய வகிக்கும். மூத்த வீரா்கள் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் போன்றோருடன், இளம் தலைமுறையினரான தியா சிட்லே, மானவ் தாக்கா், மனுஷ் ஷா ஆகியோரும் சிறந்த வீரா்களாக உருவாகியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.