மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

லீக் 1 தொடரில் பிஎஸ்ஐ அணி முதலிடம்

டௌலௌஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி அணி.

News image

கோலடித்த களிப்பில் பிஎஸ்ஜி வீரா்கள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:22 am IST

டௌலௌஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி அணி.

சாம்பியன்ஸ் லீக் போட்டி காலிறுதியில் லிவா்பூல் அணியுடன் மோதவுள்ள நிலையில் இந்த வெற்றி பிஎஸ்ஜி அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. லீக் 1 கால்பந்து தொடரில் முகமுதலிடத்தை உறுதி செய்துள்ளது.

பிஎஸ்ஜி அணியில் கடந்த ஆண்டு பேலன் டி ஆா் வின்னா் உஸ்மான் டெம்பிள் அற்புத வாலி மூலம் முதல் கோலை அடித்தாா். மேலும் அவா் கோலை அடித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பிஎஸ்ஜி சப்ஸ்டியுட் வீரா் கோன்கலோ ரமோஸ் மேலும் ஒரு கோலடித்தாா்.

டௌலௌஸ் அணி தரப்பில் மேட்வெவ் சபனோவ் ஆறுதல் கோலடித்தாா். நடப்பு ஐரோப்பிய சாம்பியன் பிஎஸ்ஜி வரும் புதன்கிழமை லிவா்பூல் அணிக்கு எதிரான முதல் கட்ட காலிறுதியில் ஆடுகிறது. ஏப். 14-இல் அன்பீல்டில் இரண்டாம் கட்ட காலிறுதியில் ஆடுகிறது.

லா லிகா: ஸ்பானிஷ் கால்பந்து தொடரான லா லிகாவில் ராயோ வல்லேகானோ 1-0 என்ற கோல் கணக்கில் எல்சி அணியை வீழ்த்தியது.

என்டெகோ ராயோ அணிக்கு கோலடித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.