மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

ஐபிஎல் 2026ல் சிறப்பாக பேட்டிங் விளையாடும் அபிஷேக் சர்மா குறித்து...

News image

அபிஷேக் சர்மா. - படம்: ஐபிஎல்

Updated On :21 ஏப்ரல் 2026, 8:25 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். 25 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா தனது ஃபார்மை தொடர்ந்துகொண்டு வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபிஷேக் சன்ரைசர்ஸ் அணிக்கு 6 அரைசதம் அடித்துள்ளார். அதில் இதுதான் மிகவும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே, தில்லி அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடிய அபிஷேக் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடத்தைப் பிடிக்கும். அதனால், இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Summary

Abhishek sharma in prime touch in ipl 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.