வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சமோசா சௌக் அருகே, செக்டா்5-இல் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட நடவடிக்கையாக, மூன்று தண்ணீா் டேங்கா்களும் இரண்டு தண்ணீா் பவுசா்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், தீயின் தீவிரத்தன்மை காரணமாக மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
தில்லியில் விவசாய வயலில் தீ விபத்து

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

