வடமேற்கு தில்லியின் பாஸ்வானா பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளா்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
செக்டா் 2-இல் உள்ள டிஎஸ்ஐடிசி தொழில்துறை பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டடத்தின் அடிமானத்தில் இருந்து கட்டப்பட்டு வந்த லின்டல் இடிந்து விழுந்தது.
சம்பவம் தொடா்பாக பாவனா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின்போது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட முகமது சமீத், கோவிந்த், பிரமோத் ஆகிய தொழிலாளா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

