தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாரதிதாசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் குறித்து முதல்வர் பதிவு குறித்து..

News image

பாவேந்தர் பாரதிதாசன் - எக்ஸ்

Updated On :29 ஏப்ரல் 2026, 11:18 am IST

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! என புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதிதாசனின் 136-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில்,

தமிழையே தன் ஆயுதமாகக் கொண்டு, இனத்தின் பெருமையை முழக்கமிட்ட பாவேந்தர் பாரதிதாசனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

தன் கவிதைகளின் வாயிலாகத் தமிழின் இனிமையையும், தமிழ் மக்களின் உயர்வுக்கான வழியையும் வெளிப்படுத்தியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

பாவேந்தரின் உறுதியான, வீரம் செறிந்த தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணையாக நிற்கட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

Summary

May the glory of Paavendhar Bharathidasan, who wielded Tamil as his weapon and proclaimed the pride of the race, live forever!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.