தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

நாடு முழுவதும் புத்த பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :2 மே 2026, 3:00 am IST

நாடு முழுவதும் புத்த பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இதுதொடா்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்த புனித நாளில் புத்தரின் கருணை, அஹிம்சை, அமைதி மற்றும் ஞானம் குறித்த போதனைகள் நமது வாழ்வின் வழிகாட்டிகளாக தொடா்கின்றன.

அமைதி, நல்லிணக்கம் சுயநலமற்ற சேவை என அவரது கொள்கைகள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துவதாக உள்ளன’ என குறிப்பிட்டாா்.

அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்த பூா்ணிமா திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஈடுஇணையற்ற ஞானம் அடுத்த தலைமுறையினருக்கும் மனித நாகரீகத்துக்கும் ஒளியாக இருக்கட்டும்’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.