மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரத்தில் இந்திய மதச்சாா்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி உள்பட 17 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மேலும் கூறிய அவா், ‘கைது செய்யப்பட்ட அனைவரும் மால்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் சிறைபிடிப்பு சம்பவத்தில் 17 பேரும் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன’ என்றாா்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த மோதாபாரி தொகுதி வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி, ‘ஐஎஸ்எஃப் வேட்பாளா் என்பதால் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது. சம்பவம் நடந்தபோது அங்கு நான் இல்லை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளரை 3-ஆவது இடத்துக்கு தள்ளி சிங்காநல்லூா் தொகுதியைத் தட்டிப் பறித்த தவெக
திமுக வேட்பாளா் வீட்டில் நகைகள் திருட்டு: மருமகள் உள்பட 3 போ் கைது
17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞா் உள்பட 3 போ் கைது
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
