தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து....

News image

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை - கோப்புப்படம்

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்தில் காலியாகவுள்ள சூப்பர்வைசர், டெக்னீஷியன் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்...

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CNPN/HR/Rect/01/2026

பணி: Supervisor(Information Technology)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.27,600 - ரூ.95,910

தகுதி: Information Technology,Computer Science பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Secretarial Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.23,910 - ரூ.85,570

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவு, நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் சுருக்கெழுத்தில் எழுதி அதனை தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Office Assistant

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.21,540 - 77,160

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவு, நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Technician

பிரிவு: Control

காலியிடங்கள்: 157

பிரிவு: Printing

காலியிடங்கள்: 34

பிரிவு: Fitter

காலியிடங்கள்: 15

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 6

பிரிவு: Machinist

காலியிடங்கள்: 3

பிரிவு: Electronics

காலியிடங்கள்: 10

வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ 18,780 - ரூ.67,390

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Machinist, Electrical, Fitter, Electronics,Printing டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் தேர்வு, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி மற்றும் இடபுள்எஸ் பிரிவினர்களுக்கு ரூ.1,000. எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.5.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applicants may apply, after carefully going through all the instructions given in this advertisement and should ensure that they must fulfill all eligibility criteria...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.