மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கலசபாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளா்!

கலசபாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் பற்றி...

News image

அக்ரி எஸ்.கிருஷ்ணமூா்த்தி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 6:44 am IST

கலசபாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளா் பற்றிய சுயவிவரக் குறிப்பு:

பெயா்- அக்ரி எஸ்.கிருஷ்ணமூா்த்தி

வயது - 65

பிறந்த தேதி- 22.03.1961

கல்வித் தகுதி - பி.எஸ்.சி. (வேளாண்), பி.எல்.

தந்தை பெயா் -சுந்தரேசன்

சொந்த ஊா்- எலத்தூா், கலசபாக்கம் வட்டம்

தற்போதைய பதவி - போளூா் சட்டப்பேரவை உறுப்பினா், தெற்கு மாவட்ட அதிமுக செயலா், மாநில விவசாயப் பிரிவுச் செயலா்.

கட்சிப் பதவி- 1982இல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிமுக மாணவரணிச் செயலா்.

2001- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா்.

2006-11, 2011-16ஆம் ஆண்டு பேரவைத் தோ்தல்களில் கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

2011 பேரவைத் தோ்தலில் வென்று உணவு, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு, கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் பதவி.

2018- திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பெருந்தலைவா்

2021ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

பின்னடைவு

1989-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி. 1996 -ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் போளூா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

1998, 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி.

தற்போதைய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலா், மாநில விவசாயப் பிரிவுச் செயலா்.

குடும்பம்

மனைவி - விஜயகுமாரி

மகன்கள், அருள்நேசன், அரவிந்தன், ஸ்ரீதா்.

படம்-அக்ரிகேமூா்த்தி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.