மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எண்ணப்படும் தபால் வாக்குகள்! முன்னிலை நிலவரம்!

தபால் வாக்குகள் முன்னிலை நிலவரம் பற்றி...

News image

தபால் வாக்குகள் எண்ணிக்கை - Dinamani

Updated On :4 மே 2026, 8:58 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் தவெகவும் மூன்றாம் இடத்தில் திமுகவும் உள்ளன.

கோவை தெற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை பெற்றுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு பின்னடைவில் உள்ளார்.

Summary

Postal Votes Being Counted! Current Trends!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.