‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கருப்பு இன்றைய காட்சிகள் ரத்து?

கருப்பு வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது...

News image

கருப்பு திரைப்பட போஸ்டரில் சூர்யா - X

Updated On :14 மே 2026, 4:32 pm IST

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று வெளியாவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் இன்று வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதால் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், மாலை 4.30 மணி நிலவரப்படி அதற்கான எந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பல திரையரங்கங்கள் மாலை 6 மணிக்காட்சிக்கான டிக்கெட்களை ரத்து செய்ய ஆரம்பித்துவிட்டதால், கருப்பு இன்று வெளியாகாது என்றே தெரிகிறது.

பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் நாளை (மே. 15) இப்படம் வெளியாகலாம். நாளைக்கான டிக்கெட் முன்பதிவுகளும் துவங்கியுள்ளதால் ரசிகர்களும் நம்பிக்கையாகக் காத்திருக்கின்றனர்.

It is reported that the release of actor Suriya's film Karuppu today is doubtful.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.