மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மதராஸியால் இழப்பு... ஏ. ஆர். முருகதாஸ் மீது புகார்?

ஏ. ஆர். முருகதாஸ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்...

News image

சிவகார்த்திகேயன், ஏ. ஆர். முருகதாஸ்

Updated On :29 மார்ச் 2026, 7:02 pm IST

மதராஸி திரைப்படத்தால் இழப்பு ஏற்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் ஏ. ஆர். முருகதாஸ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளதாம்.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் ரூ. 60 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

வித்யூத் ஜம்வான் வில்லனாக நடித்த இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கதையாக சில சொதப்பல்கள் இருந்ததால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தை ரூ. 110 கோடியில் எடுத்து தருவதாகக் கூறி ரூ. 170 கோடி வரை செலவு செய்ய வைத்ததாக படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீ லட்சுமி பிரசாத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏ. ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளாராம்.

அப்புகாரில், ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடாக ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 10 கோடியை வழங்க வேண்டும் அல்லது ரமணா - 2 (தெலுங்கு வடிவம்) திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை எழுதி அதன் உரிமையைத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

Summary

The production company has filed a complaint against A. R. Murugadoss with the Producers Council, alleging that the film Madrasi caused losses.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.