மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சூர்யாவின் கருப்பு பட வெளியீட்டுத் தேதி!

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

News image

கருப்பு பட டீசரில்...

Updated On :18 மார்ச் 2026, 9:05 pm IST

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் முன்னணி நடிகர் சூர்யாவின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “கருப்பு”. நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்ற நிலையில், கருப்பு படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் நீண்டகாலமாகக் காத்திருகின்றனர்.

இந்த நிலையில், “கருப்பு” திரைப்படம் வரும் மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளனர்.

முன்னதாக, கருப்பு படத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The release date of actor Suriya's black film has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.