மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தனுஷ் நடிக்கும் கர! முதல் பாடல் வெளியானது!

கர படத்தின் முதல் பாடல் வெளியானது...

News image

தனுஷ் நடிக்கும் ‘கர’

Updated On :14 மார்ச் 2026, 5:09 pm IST

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளையை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருவான இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கர படத்தின் முதல் பாடலான ’வாயா என் கரசாமி’ இன்று வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதிய இப்பாடலை அருண்ராஜா காமராஜ், அந்தோணிதாசன், சத்யன், வி.எம். மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர்.

கர திரைப்படம் வருகிற ஏப்ரல் 30 அன்று வெளியாகவுள்ளது.

Summary

Kara movie first single released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.