மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.

News image

29 படத்தின் போஸ்டர்

Updated On :27 ஏப்ரல் 2026, 6:31 pm IST

ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.

மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய புதிய திரைப்படம் ’29’.

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகனாக விது, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் சீலே சீலே, மேன்சன் குத்து, பூ பாடல் ஆகியவை முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், 29-ன் நான்காவது பாடலான பொல்லாத ஆசைகள் பாடல் இன்று (ஏப். 27) வெளியாகியுள்ளது.

உமா தேவி எழுதிய இப்பாடலை சத்யபிரகாஷ், சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படம் மே 8 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

'Pollatha Aasaigal'... New Song from the 29th Film Released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.