தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!

விஜய் குறித்து மம்மூட்டி...

News image

மம்மூட்டி, விஜய்

Updated On :26 ஏப்ரல் 2026, 11:12 am IST

நடிகர் மம்மூட்டி தவெக தலைவர் விஜய்யின் அரசியல் குறித்து பதிலளித்துள்ளார்.

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் நடிப்பில் உருவான பேட்ரியாட் திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மலையாள சினிமாவின் பெரிய பான் இந்திய படம் என்பதால் பலரும் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.

படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மம்மூட்டியிடம், “நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் எப்படி பார்க்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.

இதற்கு மம்மூட்டி, “எனக்கு எதுவும் தெரியாது” என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Mammootty has responded regarding the politics of TVK leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.