மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய்தான் முதல்வர்: நட்டி நட்ராஜ்

நடிகர் நட்டி பதிவு கவனம் ஈர்த்துள்ளது...

News image

விஜய், நட்டி நட்ராஜ்

Updated On :19 ஏப்ரல் 2026, 4:12 pm IST

தவெக தலைவர் விஜய் முதல்வராவார் என நடிகர் நட்டி நட்ராஜ் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வாக்கு சதவீதத்தில் பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவான டிஎன் 2026 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நட்டி விஜய்யின் தோற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனைத்துக் கட்சியினரையும் கேள்வி கேட்கும் படமாக உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களால் வணிக ரீதியாக பின்னடவையே சந்தித்துள்ளது.

இந்த நிலையில், நட்டி நட்ராஜ் எக்ஸ் தளத்தில், “நான் முழுமையாக தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்கிறேன். விஜய்தான் அடுத்த முதல்வர். நம்பிக்கையாக இருங்கள்” எனப் பதிவிட்டது ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இதற்காக, பலரும் நட்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சிலர் படத்தின் புரமோஷனுக்காகவே நட்டி இப்படி பதிவிடுகிறார் என்றும் கூறுகின்றனர்.

Actor Natty Natraj has stated that TVK leader Vijay will become the Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.