மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!

புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே லேசான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

News image

ஆஷா போஸ்லே

Updated On :11 ஏப்ரல் 2026, 10:30 pm IST

புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே லேசான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தனித்துவமான குரலுக்குச் சொந்தமான புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் பங்காற்றி வருகிறார்.

பின்னணி பாடகரான இவர் பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்திய இசையுலகில் இவரது சாதனைகளைப் போற்றும் விதமாக தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல தேசிய விருதுகள் மற்றும் ஃப்லிம்ஃபேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தற்போது 92 வயதான ஆஷா போஸ்லே, லேசான மாரடைப்பு காரணமாக இன்று மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர் விரைவில் குணமடைய திரை, இசைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Asha Bhosle hospitalised after mild heart attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.