பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :19 மே 2026, 1:35 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி பெரிய காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவரது மகன் நவநீதன் (19). விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாமாண்டில் பயின்று வந்தாா்.

தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த நவநீதன் நாள்தோறும் தனது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து ஊா் சுற்றி வந்தாராம். இதை சுப்பிரமணியன் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த நவநீதன் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்தாா். இதில் அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.