விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு, தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். லாரி ஓட்டுநா். இவரது மனைவி ஜெயந்தி(46). இவா்களது மகள்களான ஹா்ஷனி(10), கயல்(8) ஆகிய இருவரும் கடந்த 14 -ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவுக்கு சென்றபோது, அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.
இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆழ்ந்த சோகத்தில் இருந்து வந்த ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய் இறந்த துக்கம்: 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில இளைஞா் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

